Monthly Archives: September 2019

ஒரு வருமானம் போதுமானது இல்லை, எனவே பிசினஸ் பண்ணலாம் வாங்க!!!

பிசினஸ் பண்ணலாம் வாங்க!!!

இப்பொழுது இருக்கும் பொருளாதார சூழ்நிலையில் ஒரு வருமானம் போதுமானது இல்லை .அதற்க்காக உடனே செய்யற வேலையை விட முடியாது ஆனால் பிசினஸ் எப்படி பண்ணலாம் என்ற சிந்தனை இருந்தால் நிச்சயம் விரைவில் சொந்த தொழில் துவங்கலாம் ஏனென்றால் சொந்த தொழிலே சொர்க்கம் !!!
எப்படி பிசினஸ் சிந்தனையை தட்டிவிடுவது . முதலில் உனக்குள்ள இருக்கும் திறமையை கண்டுபிடி அதை பிசினஸ் ஆக மாற்று.வெற்றி நிச்சயம் !!!

வேலையில் இருக்கும் பொழுதே ஒரு பகுதி நேர பிசினஸ் என்ன செய்யலாம் என்று கண்டுபிடி. அதில் நல்ல வருமானம் வரும் என்று உனக்கு நம்பிக்கை ஏற்பட்டவுடன் முழு நேர தொழில்முனைவோராக மாறு.


உன்னுடைய எனர்ஜி ,நேரம் ,பணம் உனக்கே பயன்படுத்தி பாரு. முதல்லே கஷ்டமாதான் இருக்கும் அப்புறம் உங்கள் வாழ்க்கையை உங்கள் இஷ்டம் போல வாழலாம். சின்னதா ஒரு டிபன் கடை போட்டாக்கூட மாதம் நீங்க வாங்குற சம்பளத்தை காட்டிலும் அதிகமாகவே வரும் . நீதான் முயற்சி செய்யணும். முதல்ல இந்த comfort zone விட்டு விலகு.

வழி தெரியவில்லை என்றால் கவலையை விடு நான் வழிகாட்டுகிறேன்.
நான் ஏற்கனேவே நிறைய தொழிலாளிகளை/வேலை இல்லாதவர்களை முதலாளியாக மாற்றியிருக்கிறேன்.
இதற்காகவே நான் 21 நாட்கள் வாட்சப் மூலமாக பிசினஸ் பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.

என்ன பிசினஸ் செய்யலாம் ?
எப்படி செய்யலாம்?
நஷ்டம் வராமல் எப்படி ஜெயிக்கலாம்?
என்பதை பற்றி வாட்சப் மூலமாக பிசினஸ் பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கிறேன்

இதை பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்

 

நீங்களும் முதலாளிதான் !!!
உன்னை நம்பு சந்தோசம் !!!

எனெர்ஜ் இளங்கோ கெ
தொழில் வழிகாட்டி
9444002994

எல்லோரையும் வாழ்த்த பழகுங்கள் !!!

எல்லோரையும் வாழ்த்த பழகுங்கள் !!!

நீங்கள் அடுத்தவர்கள் மேல் பொறாமை உணர்வை செலுத்தினால் உங்களுடைய Vibration மிகவும் குறைந்து உங்களுக்கு வேண்டியதையே உங்களால் பெறமுடியாத சூழ்நிலை ஏற்படும்.

இதற்கு மாறாக எதிரியாக இருந்தாலும் வாழ்த்தும் பொழுது உங்கள் Vibration அதிகமாவதுடன் நீங்கள் வேண்டியதை எளிதில் பெறலாம் .

ஏனென்றால் ஒத்தவை ஒத்தவையே ஈர்க்கும் .இதுதான் ஈர்ப்பு விதி . எந்தமாதிரி உணர்வுகளை வெளிப்படுத்துகிறீர்களோ அதற்கு ஒத்த உணர்வையே ஈர்க்கிறீர்கள் . எல்லோரையும் வாழ்த்த பழகுங்கள் .

எல்லாமே Energy, Frequency, Vibration என்ற அடிப்படையில்தான் இயங்குகிறது.

பிரச்சனையில் இருந்து விடுபடுவது எப்படி !!!

நம்முடைய பிரச்சனையை நம்மால் மட்டுமே தீர்க்க முடியும் !!!

நாம் பிறக்கும் பொழுது நமக்கு தேவையான அனைத்தையும் இந்த இயற்கையால் /கடவுளால் நமக்கு ஒரு பேக்கஜ் ஆக கொடுக்கப்பட்டது . ஆனால் இப்பொழுது இருக்கும் அணைத்து பிரச்சனைக்கும் நாம்தான் காரணம். நமக்கு பிரச்னை உடல்,மனம் ,உறவு மற்றும் பணம் இவைகளில்தான் பெரும்பாலும் காணமுடிகிறது .

பிரச்சனைக்கு முக்கிய காரணம் போதுமான வாழ்க்கை கல்வி இல்லாததே. பெரும்பாலும் பள்ளியிலும் கல்லூரிலும் இவற்றைப்பற்றி கற்றுக்கொடுப்பதே இல்லை..நாற்பது ஆண்டுக்கு முன்னால் நல்லொழுக்கம் என்ற வகுப்பில் ஆரோக்கியமாக இருப்பது எப்படி, மனதை பக்குவப்படுத்துவது எப்படி, நல்லுறவை மேம்படுத்துவது எப்படி, பணத்தை கையாள்வது எப்படி என்று கற்றுக்கொடுத்தார்கள் . போதுமான அளவிற்கு வாழ்க்கைக்கல்வி இருந்ததால் பிரச்னை வந்தாலும் எப்படி கையாள்வது என்ற பயிற்சி இருந்ததால் ஆரோக்கியமாக வாழ முடிந்தது.எண்ணங்களும் தூய்மையாக இருந்தது.எண்ணம் போல் வாழ்க்கையும் அமைந்தது .இப்பொழுது நம்முடைய வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டதால் உடலில் ,மனதில் உறவில் மற்றும் பணத்தில் பிரச்னை அதிகமாகிவிட்டது. இந்த பிரச்சனைக்கு காரணம் நாம் தான் நம்முடைய வாழ்க்கை முறைதான்.

ஆனால் இப்பொழுதெல்லாம் ஆலயத்தில் அதிக மக்கள் கூட்டம் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காத என்று ஏங்கும் நிலையில் இருக்கிறார்கள் .பக்தியை விட பயத்தினால் ஆலயத்திற்கு செல்லும் அவல நிலை அதிகமாக உருவாகிவிட்டது.என்னதான் ஆலயத்தில் உருகி விரதம் இருந்து கோரிக்கை வைத்தாலும் நிச்சயமாக நம பிரச்சனையை கடவுள் தீர்க்க மாட்டார் என்று ஏன் விளக்கவில்லை என்று தெரியவில்லை ஆலயத்தில் இருக்கும் கடவுள் நம் பிரச்சனையை தீர்த்துவைக்கும் ஏஜென்ட் அல்ல.நம்முடைய பிரச்சனையை அவர் கொடுத்தது இல்லை நாமே தேடிக்கொண்டதுதான்.

ஆலயத்தில் எனர்ஜி ஏராளமாக இருக்கிறது அதை அடைய முயற்சித்தால் ஓரளவு நமக்கு எண்ணதில் தெளிவு கிடைக்கும்.புத்தி நன்றாக வேலைசெய்யும்நம் உடம்பில் உள்ள சுரப்பிகள் நன்றாக சக்தியூட்டப்பட்டு ஆரோக்கியம் ஏற்படும்.

அப்படியென்றால் பிரச்சனையில் இருந்து விடுபடுவதான் எப்படி ?

ஒரு தாளை எடுத்துக்கொண்டு உங்கள் அணைத்து பிரச்னைகளையும் பட்டியல் இடுங்கள் பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு என்று நீங்களே எழுதுங்கள்.பிறகு கண்ணைமூடி பிரச்னை தீர்ந்து விட்டால் எப்படி மகிழ்வீர்கள் என்று கற்பனை செய்யுங்கள் மீண்டும் மீண்டும் மகிழ்வான கற்பனையை நினைத்து பாருங்கள் .இந்த தருணத்தில் உங்கள் மனமானது விழிக்கவும் இல்லை தூங்கவும் இல்லை என்ற தியானநிலையை பின்பற்றி கற்பனை செய்யுங்கள். இதுபோல்தான் எல்லா பிரச்சனைக்கும் தீர்வை கற்பனை செய்து வந்தீர்களேயானால் விரைவில் உங்கள் பிரச்னை தீரும் .எதைப்பற்றி நீங்கள் தீவிரமாக நினைக்கிறீர்களோ அது உங்கள் ஆழ்மனதில் பதிந்து அதை கண்டிப்பாக ஆழ்மனது செயல்படுத்திவிடும் இதுதான் பிரச்சனையை தீர்க்க வழிமுறை .நீங்கள் சதா பிரச்சனை பற்றியே நினைத்துக்கொண்டிருந்தால் பிரச்சனையை தான் ஈர்ப்பீர்கள் . தீர்வை பற்றி நினைத்துக்கொண்டிருந்தால் தீர்வை ஈர்ப்பீர்கள் .

இதுதான் பிரபஞ்ச இரகசியம்.

வாழ்க்கை வாழ்வதற்கே !!!
மகிழ்வோடு இருங்கள் !!!

அன்புடன்
Energ Elango K
9444002994

 

உங்களால் ஏன் இன்னும் சாதிக்க முடியவில்லை?

உங்களால் ஏன் இன்னும் சாதிக்க முடியவில்லை?

அதற்கு முக்கிய காரணம் :

உங்கள் எண்ணங்களால் ஏற்படும் Energy ,Vibration ,Frequency மட்டுமே .

Energy = Thought (எண்ணம்)
Vibration=Emotion (உணர்வு)
Frequency= Wave(அலைவரிசை) in a Electromagnetic

எப்படி எலக்ட்ரானிக் சாதனங்கள் ஒரு frequency யில் இயங்குகிறதோ அதே போன்று மனித மனமும் ஒரு frequency யில் இயங்கி உங்களுக்கு விருப்பமானதை பிரபஞ்ச ஆற்றல் மூலமாக சாதிக்க முடியும்.

Energy is Everything ,Everything is Energy.

உங்கள் energy level பற்றி தெரிந்து குறைபாடு இருப்பின் அதை நிவர்த்தி செய்வதின் மூலம் உங்கள் வாழ்க்கை சந்தோசமாக அமையும்.

 

The Human Body function Vs. Symphony orchestra

The Human Body function Vs. Symphony orchestra

The working of all the organs and systems is regulated by the central nervous system (CNS) and the autonomic nervous system (ANS).
It is possible to draw an analogy between the working of the body and the playing of a symphony orchestra. The finest movements of dozens of people in the orchestra are in total harmony, they are following the same part and respond sensitively to the tiniest direction from the conductor. You could single out the viola or oboe part, and they would sound like part of one beautiful melody.

It is the same in the body: each organ and each system plays its role, but they are all following one rhythm, one autonomous control.

But then one of the violins loses the rhythm, falling out of time with the overall control system. This goes unnoticed by the untrained ear, and only an experienced listener will hear the wrong note. The melody will sound, but the greater the number of instruments which fall out of line with the control system, the stronger and more noticeable the dissonance will be, until finally even the most uneducated listener will start to wince and slowly creep out of the concert hall.

This analogy can be applied to the working of the body. As long as all systems and organs are working in harmony, in unison, following the same program, the body is at its optimal functioning level.

You can check all your systems and organs are working in harmony through latest 21st Century Kirlian Photography known as Bio-well GDV Electrophotonic Image

ENERG ELANGO K
9444002994
Bio-Well professional

Note: Practicing Meditation regularly will strengthen your Autonomic Nervous system (Sub-conscious level) of the Body which resonate with Universal Energy level

உனக்குள்ள சக்தி இருக்கு !!!

அதை உணர்ந்து எப்படி செயல்படுத்துவது என்று புரிந்து கொண்டாலே போதும் உங்கள் தேவை ,விருப்பம் எல்லாவற்றையும் சுலபமாக அடையலாம்.
(உடல் ஆரோக்கியம்,மன அமைதி,மகிழ்ச்சி ,பணம் ,நல்லுறவுகள் ,ஆன்ம பலம் எல்லாம் கிடைக்கும் )

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் !

1.முதலில் உங்களுக்குள் செயல்படும் சக்தியை(Energy Centres) பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
2.உங்கள் உடலில் சக்தி ஓட்டம் (Energy Centres working with Endocrine Glands/System) சீராக இயங்குகிறதா என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
3.சக்தி ஓட்டம் சீராக இல்லையென்றால் அதை உடனே எப்படி சரிசெய்வது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்
4.சக்தி ஓட்டத்தை சீர்படுத்துவதற்க்கான யுக்தியை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்
5.தெரிந்துகொண்ட விசயத்தை எப்படி முறையாக பயன்படுத்துவது பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்
6.ஒரு வாரம் கழித்து மீண்டும் சக்தி ஓட்டம் சீரானதை சோதித்து தெரிந்து கொள்ளுங்கள் .
7.அதை அப்படியே நீங்கள் தொடர்ந்து முயன்று பராமரித்து வந்தால் உங்கள் தேவை ,விருப்பம் எல்லாவற்றையும் சுலபமாக அடையலாம்

இது தெரியாமல் இவ்வளவு நாட்கள் வாழ்க்கையை வீணாக்கிவிட்டோமே என்று நிச்சயமாக நீங்கள் வருத்தப்படுவீர்கள்.
.
இது நம் முன்னோர்கள் குறிப்பாக சித்தர்கள் நமக்கு கற்று கொடுத்த அறிவியல் .

உலக தாராள மயமாக்கத்தினால் ஏற்பட்ட Life Style மாற்றத்தினாலும் , மேல் நாட்டு மோகத்தினாலும் நம் வாழ்க்கை முறையை (Life Skill) பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாததாலும் நம்மை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறோம்.
(ஆனால் மேலை நாட்டை சேர்ந்தவர்கள் விழித்துக்கொண்டார்கள் .அவர்களுக்கு புரிகிறது எது ஆரோக்கியமான வாழ்க்கை என்று)

குறிப்பு :- இதுவரை 700கும் மேற்பட்ட ஆண் பெண் இரு பாலருக்கும் புரியவைத்து உணர்த்தப்பட்டிருக்கிறது .
மேலே குறிப்பிட்ட ஏழு விவரங்களையும் அதிநவீன தொழில்நுட்ப ஸ்கேனர் மூலம் பரிசோதித்து உங்கள் வாழ்க்கையில் அமைதியும்,மகிழ்ச்சியும் தொடர்ந்து நிலவ ஆலோசனை வழங்கிக்கொண்டு இருக்கிறோம்.

வாருங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை நோக்கி !!!

உங்களால் உங்கள் குடும்பம் உயரும் ,குடும்பம் உயர்ந்தால் சமூகமே உயரும் ,சமூகம் உயர்ந்தால் நாடே உயரும் ,நாடு உயர்ந்தால் இந்த உலகமே உயரும்,எங்கும் சமாதானம் நிலவும் .